9ஆவது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 28 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் 20 பேர் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராகவும், 8 பேர் ஆதரவாகவும் வாக்களிக்கவுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ்...
ஒரு சட்டமூலம் எவ்வாறு சட்டமாக்கப்படுகின்றது என்பது தொடர்பில் அறிவதற்கு தற்போது முன்வைக்கப்பட்டுள்ள '20' ஆவது திருத்தச்சட்டமூலத்தையே அடிப்படையாகக்கொண்டு ஆராய்வோம்.
1. ஏதேனுமொரு புதிய சட்டத்தை இயற்றுவதாக இருந்தால் முதலில் அதற்கான திட்டவரைவை துறைசார் அமைச்சர்,...
இலங்கையில் நடைபெற்றுமுடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான தாமரை மொட்டு கூட்டணி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்துள்ள நிலையில், தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டுள்ளதா, கடந்த முறையைக் காட்டிலும் தமிழர்களின் அரசியல்...
இலங்கையில் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் 7 லட்சத்து 44 ஆயிரத்து 373 வாக்குகள் ( 4.58%) நிராகரிக்கப்பட்டுள்ளன.
22 தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 பேர்...
பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்துவது சம்பந்தமாக ஜனாதிபதியால் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தலில், புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெறும் திகதியும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் கடந்த மார்ச் 2 ஆம் திகதி...
பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் பிரதான அரசியல் கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் தீவிர பரப்புரைகளில் ஈடுபட்டுவருகின்றன. மறுபுறத்தில் தேர்தல் வன்முறைச் சம்பவங்களும் தலைதூக்கியுள்ளன. இதனால் தேர்தல் களம் பரபரப்பாகவே காணப்படுகின்றது.
ஆளப்போவது...
கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இலங்கையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பரப்புரைக் கூட்டங்களை நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியிருந்தாலும் அந்த கட்டளையை கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் ஏற்று...
இலங்கை அரசியல் வரலாற்றிலேயே தொடர்ச்சியாக 42 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து சாதனை படைத்துள்ள ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு மாவட்டத்தில் 5 பொதுத்தேர்தல்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றும் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
அரசியலில்...
மலையகத்தின் நுழைவாயிலாகக் கருதப்படுகின்ற சப்ரமுகவ மாகாணத்திலேயே இரத்தினபுரி மாவட்டம் அமைந்துள்ளது. சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் அம்மாவட்டத்தில், தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதியொருவரை வாக்களிப்புமூலம் தெரிவுசெய்யமுடியாத நிலைமை நீடிக்கின்றது.
தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதற்கான வாக்கு வங்கி...
2015 ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்திலுள்ள 9 தேர்தல் தொகுதிகளையும் கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு, 2019 நவம்பர் 16 ஆம் திகதி...
2015 ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்திலுள்ள 13 தேர்தல் தொகுதிகளில் 12 இல் ஐக்கிய தேசியக்கட்சியே வெற்றிபெற்றது. ‘வெற்றிலை’ சின்னத்தில் களமிறங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர...
2020 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து வாக்களிப்பதற்கு 5 லட்சத்து 77 ஆயிரத்து 717 பேர் தகுதிபெற்றுள்ளனர்.
2015 ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது ...
1947 முதல் 2015 வரை இலங்கையில் நடைபெற்றுள்ள 15 பாராளுமன்றத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக்கட்சி 08 தேர்தல்களிலும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணி 07 தேர்தல்களிலும் வெற்றிபெற்று அரியணையேறியுள்ளன.
பிரதான இரு அரசியல் கட்சிகளுள்...
பாராளுமன்றத் தேர்தலில் 196 ஆசனங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் இருந்தும், சுயேட்சைக்குழுக்களில் இருந்தும் 7 ஆயிரத்து 452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அரசியல் கட்சிகளின் சார்பில் 3 ஆயிரத்து 652 பேரும், 617 சுயேட்சைக்குழுக்களின் சார்பில்...
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் இன்று...
கோப்பியுகம் - குடியேற்றம்
1815 ஆண்டில் கண்டி இராஜ்ஜியத்தை பிரித்தானியர் கைப்பற்றிய பின்னர் – மலையகமெங்கும் வெள்ளையர்களின் ஆதிக்கம் கோலோச்சியது.
1824 ஆம் ஆண்டில் ஜோர்ஜ் பேர்ட் என்பவரால் இலங்கையில் கம்பளை, சிங்ஹாபிட்டியவில் கோப்பி பயிர் செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது. ...
பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு நவசமசமாஜக் கட்சி தீர்மானித்துள்ளது.
இதன்படி அக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன களுத்துறை மாவட்டத்திலும், மத்திய குழுசெயற்குழு உறுப்பினர்களான திருநாவுகரசு யாழ். மாவட்டத்திலும், மகேந்திரன் வன்னியிலும் போட்டியிடுகின்றனர்.
வேட்புமனுவிலும்...
ஆளுங்கட்சியிலுள்ள பலம்பொருந்திய நபரொருவரின் வீட்டில் ரவி கருணாநாயக்க மிகவும் பாதுகாப்பான முறையில் மறைந்திருக்கலாம் - என்று ஜே.வி.பி. உறுப்பினர் பிமல் ரத்னாயக்க குற்றஞ்சாட்டினார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...
1952 இல் ஆரம்பிக்கப்பட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, 1952 இல் நடைபெற்ற இரண்டாவது பாராளுமன்றத் தேர்தலில் கை சின்னத்திலும், கடைசியாக 2015 இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றிலை சின்னத்திலும் போட்டியிட்டது.
‘கதிரை’ மற்றும் ‘வெற்றிலை’ ஆகியன...
1947 முதல் 2015 வரை இலங்கையில் நடைபெற்றுள்ள 15 பாராளுமன்றத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக்கட்சி 08 தேர்தல்களிலும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணி 07 தேர்தல்களிலும் வெற்றிபெற்று அரியணையேறியுள்ளன.
பிரதான இரு அரசியல் கட்சிகளுள்...
இந்தியா முழுவதும் மே 3ஆம் திகதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 21 நாட்களுக்கு அமுலில்...
பிரபல நாட்டுப்புற பாடகியும் திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா காலாமானார் .
சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி...’ என்ற பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் பரவை முனியம்மா.
ஏராளமான கிராமிய பாடல்கள்,...
இந்தியாவில் இன்று நள்ளிரவு 12 மணிமுதல் 21 நாட்கள் வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு நாட்டு மக்களுக்கு கொரோனா வைரஸ்...
தெலுங்கானாவில் கால் நடை பெண் மருத்துவரை எரித்துக்கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தெலுங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 26 வயது பெண் மருத்துவரை, லொறி ஓட்டுநர் உள்ளிட்ட நால்வர் பாலியல்...
இந்தியாவில் கால்நடை பெண் மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவராக பணியாற்றி வந்த பிரியங்கா ரெட்டி (வயது...
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் நேற்று ஒரு உரத்தொழிற்சாலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கியமான நாடுகளில் ஒன்று வடகொரியா. சர்வாதிகார...
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 98 ஆயிரத்து 762 ஆக உயர்வடைந்துள்ளது.
59 ஆயிரத்து 172 பேர் பலியாகியுள்ளனர்.
வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 923...
உலக நாடுகள் முழுவதையும் உலுக்கி எடுத்துவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 879 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா...
உலக நாடுகள் முழுவதையும் உலுக்கி எடுத்துவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 365 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா...
உலகளாவிய ரீதியில் இனம், மதம், மொழி, நாடு, வயது, தகுதி, பதவி என எதையும் பாராது அனைவரையும் மரண பயத்துக்குள்ளாக்கி ஆட்கொண்டுவரும் கொரோனா வைரஸ் தற்போது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் தொற்றியுள்ளது.
இதனை...
" இதெல்லாம் ஒரு படம்,செவ்வாய் கிரகத்துக்கே சென்று வித்தியாசமாகவும்,விசித்திரமாகவும் காட்சிகள் தயாரிக்கப்படும் இக்காலகட்டத்தில் 'ஊதாங்கட்டை' யையும், தோடையும் வைத்து படம் காட்டியிருக்கிறார்கள். இதில் பாராட்டு வேறு. அதுவும் வெளிநாட்டில் இருந்தகூட கைதட்டல்கள். இப்போதுதான்...
பிரபல நாட்டுப்புற பாடகியும் திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா காலாமானார் .
சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி...’ என்ற பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் பரவை முனியம்மா.
ஏராளமான கிராமிய பாடல்கள்,...
விஜய்சேதுபதி ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வரும் சுருதிஹாசன், சமூக வலைதளங்களில் தன்னை பற்றி பரவி வரும் திருமண செய்திகளால் வருத்தம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சினிமாவுக்கு சின்ன இடைவெளிவிட்டு இருந்த சுருதிஹாசன் தற்போது விஜய்சேதுபதி...
ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் ‘த அயன்லேடி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார் நித்யாமேனன்.
சைக்கோ என்ற இன்னொரு தமிழ் படத்திலும் நடிக்கிறார். ‘மிஷின் மங்கல்’ என்ற படம் மூலம் இந்திக்கு போய்...
ஆடை படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
தமிழ் படங்களில் எந்த நடிகையும் இதுபோல் துணிச்சலாக நடித்தது இல்லை. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் அமலாபால் ஆடை இல்லாமல் நடித்த...
96 படத்திற்குப் பிறகு சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ஓ பேபி படத்தின் மூலம் மீண்டும் டப்பிங் பேச ஆரம்பித்திருக்கிறார் பாடகி சின்மயி.
பாடகி சின்மயி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்து நடிகைகளுக்கு...
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அமிதாப்பச்சன், தற்போது நடித்து வரும் ‘சேரே’ படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ரூமி ஜாப்ரியின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சேரே’ என்ற இந்தி திரைப்படத்தில் அமிதாப் பச்சன் தற்போது நடித்து...
ராட்சசி என்ற புதிய படத்தை இயக்கி இருக்கும் புதுமுக இயக்குனர் சை.கௌதம்ராஜ், ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜோதிகா நடித்து, ‘ ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் புதுமுக இயக்குநர்...
உலகமெங்கும் மிக வேகமாக பரவும் கொரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டி அடுத்த ஆண்டு நடத்த சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ் பேக் ஒப்புதல்...
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் கடந்த 21ஆம் திகதி...
உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்கம் பரவி வருவதை அடுத்து, மருத்துவ அவசர நிலையை பிரகடனம் செய்வதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி...
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
41 வயதான பிரயண்ட் அமெரிக்காவின் கூடைப்பந்து கூட்டமைப்பின் முக்கிய வீரர் ஆவார். லாஸ் ஏஞ்சலீஸ் லேக்கர்ஸ் அணிக்காக விளையாடி வந்த...
மலேசியாவில் டிசம்பர் 2 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள 21 ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டியில் இலங்கை சார்பில் கலந்துகொள்வதற்காக நாளை (28) மலேசியா நோக்கி பயணமாகிறார் மலையக...
சிரியா மற்றும் ஈராக்கில் தமது பகுதிகளை இழந்ததை தொடர்ந்து இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் மீது ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கவனம் திரும்பியுள்ளதால், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடும் என்று...
காஜல் அகர்வால் தமிழில் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’, ‘கோமாளி’ படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. அடுத்து கமல்ஹாசன் ஜோடியாக, ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து வருகிறார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட அவர்,
“ கதாநாயகிக்கு...
மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியன ஓரணியில் திரண்டு 2012 இல் நடைபெற்ற சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலில் 'சேவல்' சின்னத்தில் போட்டியிட்டன.
மலையகத்தின் நுழைவாயிலாகக்...
ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு 6 ஆசனங்கள் கிடைத்துள்ள பின்னணியில், அந்த கட்சிக்கு கிடைக்கும் தேசிய பட்டியல் உறுப்புரிமையை இரத்தினபுரிக்கு வழங்க தலைமைத்துவம் இந்த முறையேனும் நடவடிக்கை...
"என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து இரத்தினபுரி தமிழர்களுக்கும் எனது நன்றிகள். இரத்தினபுரி தமிழர்களுக்கான பணி இனி தொடரும்." - என்று பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட சுப்பையா ஆனந்தகுமார்...
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தமிழ் மக்களை எதிரியாகவே பார்த்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.
பலாங்கொடை –...
மலையக தமிழர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படாதுள்ளமையானது, பெரும்பான்மை சமூகத்தின் சூழ்ச்சி என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களில் பெரும்பாலானோருக்கு...
இரத்தினபுரி மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை சமூகத்தினர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணம் உதயமாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.
பலாங்கொடை பகுதியிலுள்ள புத்திஜீவிகளை நேற்றைய தினம்...
தனது உடம்பிலுள்ள ஒரு துளி இரத்தமேனும், மலையக தமிழ் இனத்திற்காக சிந்தவும் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.
பலாங்கொடை – இராசகலை பகுதியில்...
நாவலப்பிட்டிய, தலவாக்கலை பிரதான வீதியில் இன்று பகல் மரக்கிளையும் மின்கம்பமும் உடைந்து வீழ்ந்ததால் அவ்வீதி ஊடான போக்குவரத்து சுமார் இரு மணிநேரம் தடைப்பட்டது. அத்துடன், மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டது.
விடாது பெய்த அடை மழை...
" ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் திட்டமிட்ட அடிப்படையில் அபகரிக்கப்பட்டுவருகின்றது.-" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற...
சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு இல்லாமல் இந்த நாட்டிலே ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாது என்ற செய்தியை இனவாதிகளுக்கு உணர்த்தும் தேர்தலாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அமையவேண்டும் - என்று அகில இலங்கை மக்கள்...
ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான, புளொட் முடிவு செய்திருப்பதாக, அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
“நாம்...
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இரண்டு முன்னாள் முக்கிய பிரமுகர்கள், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளனர்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகு தாவூத்...
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
காலை 10 மணிக்கு இடம்பெறும் இந்த நிகழ்வின் போது சென்னையிலிருந்து முதலாவது விமானம் பலாலி சர்வதேச...
யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றத் திருவிழாவுடன் வெகு விமர்சையாக ஆரம்பமாகவுள்ளது.
இன்று ஆரம்பமான மகோற்சவப் பெருவிழா 25 நாட்கள் தொடர்ந்து நடைபெறுவதுடன் முதலாம் திகதி...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திநகர் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் தாயும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் வசித்து வந்த வீட்டிலிருந்தே இன்று காலை இரத்த வெள்ளத்தில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
விஷ்ணுகாந்தி வள்ளியம்மை (வயது 70) என்ற வயோதிபத்...
மானிப்பாய் பகுதியில் நேற்றிரவு பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன், தென்மராட்சி கொடிகாமத்தைச் சேர்ந்தவர் என்று உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொடிகாமத்தைச் சேர்ந்த, செல்வரத்தினம் கவிகஜன் என்ற, 23 வயதுடைய இளைஞனே கொல்லப்பட்டவர் என அடையாளம்...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
அதன்பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பை மஹிந்த ராஜபக்ச உத்தியோகப்பூர்வமாக வெளியிடுவார் என...
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை தடுக்கத் தவறினார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவும், கட்டாய விடுப்பில் உள்ள காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள்...
"ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனைகளை முன்வைக்கவுள்ளதாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்த நிபந்தனைகளையும் நாங்கள் ஏற்கமாட்டோம். எமக்கு நாடும் நாட்டின் இறையாண்மையும் முக்கியம்."
- இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்...
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை ஐக்கிய தேசியக்கட்சி உத்தியோகப்பூர்வமாக அறிவித்த பின்னரே - அவர் தொடர்பில் ஆராய்ந்து - பேச்சு நடத்தி தமது நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி காத்திருக்கின்றது.
ஜனாதிபதி தேர்தல்,...
இலங்கை அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் நெருக்கடி (கடந்த வருடம்) தலைவிரித்தாடிய மாதம் இது.
நிறைவேற்று அதிகாரம் (ஜனாதிபதி), சட்டவாக்கம் (சபாநாயகர்) ஆகிய இருபெரும் துறைகளுக்கிடையிலான மோதலும் உச்சம் தொட்ட காலப்பகுதி...
"ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி முடிவெடுள்ள நிலையில், ஏனைய இரண்டு பங்காளிக் கட்சிகளுடனும் நாம்...
கட்சி தலைமையையும் , கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தேசித்துள்ளார் என சிங்கள வார இதழொன்று...
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து மாத்தறையில் இன்று மக்கள் பேரணி நடத்தப்பட்டது.
நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் மாத்தறை சனத் ஜயசூரிய...